Sunday, June 11, 2023

துயர் பகிர்வு!




திருமதி. சண்முகம்  வள்ளியம்மை (சுதிரம்)  
சோளங்கன்  
கரணவாய் மேற்கு,  
கரவெட்டி  

யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனைச்  சேர்ந்த திருமதி. வள்ளியம்மை (சுதிரம்) அவர்கள் 12.06.2023 திங்கள்கிழமை இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம். 

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் சித்திரம் அவர்களின் பாசமிகு மகளும், அமரர்களான  கந்தைய்யா  அவர்களின்  மருமகளும்  அமரர். சண்முகம்  அவர்களின் ஆருயிர் துணைவியும், ஜெயலலிதா (ஜெயா)  அவர்களின்  பாசமிகு அம்மாவும்,  காலம் சென்ற இரத்தினம், தம்பிரசா (ராசா- சுவிஸ்), குணம் (சுவிஸ்), ரவிக்குமார் (ரவி - கனடா)  அவர்களின் அன்பு சகோதரியும்,  அமரர்களான  நல்லைய்யா, முத்தைய்யா (க. மு.மண்டான் சுருட்டு), மற்றும் வைத்திலிங்கம் அவர்களின் மைத்துணியும்,  ஸ்ரீஸ்கந்தராசா (குட்டி) அவர்களின் மாமியும், கோகுலநாதன், ஜெனிதா, கோகுலதாஸ், கோகுலராஜ், கோகுலதீபன்  ஆகியோரின் பாசமிகு  அம்மம்மாவும்  ஆவார்.

இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்   பின்னர் அறியதரப்படும்.  இவ் அறிவித்தலை  உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு  கொள்ளப்படுகின்றனர்.    

தொடர்பு களுக்கு : 4164592609,  647-2831944, 514 - 2955416, 

 தகவல்: உறவுகள் 

No comments:

Post a Comment