கரணவாய் மற்றும் அதனை சூழவுள்ள மக்களிற்காக பிதிர்க கடமைகள் ஐயா அவர்களே செய்து வைப்பார். ஒர் குருவுக்குரிய கண்ணியத்துடன் மிகவும் அமைதியாகவும், பண்பாகவும், அன்பாகவும் பழகும் கண்ணன் ஐயா சிவபதம் அடைந்த செய்தி ஆழ்ந்த துயரத்தை தந்துள்ளது. ஐயாவின் இறுதி கிரிகைகள் நாளையதினம் ஞாயிற்றுகிழமை (26.03.2023) இடம்பெற்று எல்லங்குளம் இந்து மாயனத்தில் தகனம் செய்யப்படும்.
துர்க்கைப் புல கமலத்தில் துயில் கொள்ளும் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
No comments:
Post a Comment