Wednesday, April 8, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய 15 பேர் வடமராட்சியில் கைது!

ஊரடங்கு சட்டத்தை மீறிய  11 பேர் நெல்லியடி  பொலிசாரால் நேற்றைய தினம் (07.04.2020)கைது செய்யப்பட்டதுடன்  வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதேவேளை பருத்தித் துறையில்  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment