Sunday, March 29, 2020

துயர்பகிர்வு


திரு. பொன்னுத்துரை  பேரன்பநாதன்   
சோளங்கன் 
கரணவாய் மேற்கு  
கரவெட்டி  
  
யாழ்  கரணவாய் மேற்கு  சோளங்கனை  பிறப்பிடமாகவும்  நெல்லியடி, லண்டனை  வதிவிடமாகவும்  கொண்ட   பொன்னுத்துரை  பேரன்பநாதன் அவர்கள்  இன்றைய தினம்  லண்டனில் இறைநிலை அடைந்தார்  என்ற  துயர செய்தியினை ஆழ்ந்த  துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.  

அன்னார் காலம் சென்ற   திரு. திருமதி  பொன்னுத்துரை  தம்பதிகளின்  அன்பு மகனும்காலம்  சென்ற   சாந்தனம்   அவர்களின்  ஆருயிர்க் கணவரும்கார்த்தீபன் (வவுனியா),  பார்த்தீபன் (அவுஸ்திரேலியா),  காலம் சென்ற  பிரவீனா ஆகியோரின் அன்பு  தந்தையும்,  

குகநாதன் (குகன் -சுவிஸ்),  கலைவாணி (ஸ்ரீ வள்ளிநாயகிஆகியோரின் அன்பு சகோதரரும்தணிகாசலம் அவர்களின் மைத்துணரும்அமரர்களான  சிவகுருநாதர்தமோதரம்பிள்ளை  ஆகியோரின்  பெறா மகனும் ஆவார்இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்று  கொள்ளுமாறு  கேட்டு கொள்ளப்படுகின்றனர்.  

குறிப்புபேரப்பிள்ளைகள், மருமக்கள் மற்றும் சிலரது பெயர்கள்  எமக்கு தெரியாதமையினால் பதிவு செய்யப்படவில்லை.  

தகவல் : உறவுகள் 

No comments:

Post a Comment