Saturday, November 17, 2018

துயர் பகிர்வு

  

திருமதி. பொன்னம்பலம் பாக்கியம்  
   சோளங்கன்
கரணவாய் மேற்கு

கரணவாய்  மேற்கு சோளங்கனைச்  சேர்ந்த   திருமதி. பொன்னம்பலம்   பாக்கியம்  அவர்கள் 17.11.2018   சனிக்கிழமை இறைநிலை  அடைந்தார் என்ற  துயர செய்தியினை  தெரிவித்து கொள்கின்றோம், அன்னார் பொன்னம்பலம்  (பொன்னன் )  அவர்களின் ஆருயிர்  துணைவியும் ,  குணவதி,  குணசேகரம் (கனடா), நந்தினி, ஜெயந்தினி   ஆகியோரின்  பாசமிகு அம்மாவும் , ஐய்யாத்துரை  அவர்களின் மாமியும்  ஆவார்.  அன்னாரின் இறுதி கிரி கைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூவரசன் திட்டி இந்து மாயாணத்தில்  தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள்  ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகின்றனர்.  

No comments:

Post a Comment