Sunday, August 6, 2017

துயர் பகிர்வு


திரு.
செல்லைய்யா  வாமதேவா
சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி

கரணவாய் மேற்கு சோளங்கனை வதிவிடமாகவும், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லைய்யா வாமதேவா (முன்னைநாள் மாக்கற்றிங் டிப்பாட்மென்ற் காவலர்) அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்னார் காலம் சென்ற திரு.திருமதி.செல்லைய்யா அவர்களின் அன்பு புதல்வரும், காலம் சென்ற தங்கம்மா அவர்களின் ஆருயிர் கணவரும், ஜெயமலர், ஜெயராணி(சுவிஸ்), நகேந்திரராசா(கொழும்பு), தவயோகநாதன்(பிரித்தானியா), நேசமலர்(அளவெட்டி), விஜயராணி(கனடா), பாஸ்கரலிங்கம்(ரவி-பிரித்தானியா), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பு: இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பெயர் விபரங்கள் எமக்கு அறிந்த வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபரங்கள் மேலதிகமாக இருந்தால் அறியத்தரலாம்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment