Friday, August 24, 2012

துயர் பகிர்வு அறிவித்தல்

திருமதி. சின்னத்தம்பி மகேஸ்வரி(மகேஸ்)
சோளங்கன்

கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேஸ்வரி இன்றையதினம் இயற்கையெய்தினார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி.கந்தைய்யா அவர்களின் அன்புமகளும், அமரர் சின்னத்தம்பி அவர்களின் மனைவியும், அம்பாள்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), தனலக்ஷ்மி-ஆச்சி (பிரித்தானியா), பாஸ்கரி(லண்டன்), விக்கினேஸ்வரி, கணேஸ்வரன், றஜனி, ஆகியோரின் அன்பு தாயாரும், காலம் சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம், பாலசுந்தரம், இரத்தினம், தம்பிஜய்யா(கனடா), வெள்ளைக்குட்டி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: சோளங்கன்

No comments:

Post a Comment