Tuesday, November 17, 2015

மரண அறிவித்தல்


திருமதி. வைத்திலிங்கம் இரத்தினம், சோளங்கன், கரணவாய் மேற்கு. கரவெட்டி

கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த வைத்திலிங்கம் இரத்தினம் அவர்கள் இன்றையதினம் இறைநிலையடைந்தார். அன்னார் வைத்திலிங்கம்(நவற்கிரி) அவர்களின் ஆருயிர் துணவியும், 


காலம் சென்ற சுப்பிரமணியம் சித்திரம் அவர்களின அன்பு; மகளும், திரு.திருமதி.கந்தைய்யா(நவற்கிரி) அவர்களின் மருமகளும், கோணேஸ்வரன்-கோணேஸ்(கனடா மொன்றியல்), ராமேஸ்வரன், பூமா(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும், 

சுதிரம் அவர்களின் அன்புசகோதரியும், தம்பிராசா(சுவிஸ்), குணசீலன்-குணம்(சுவிஸ்), ரவிச்சந்திரன்-ரவி(கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment