Wednesday, October 30, 2013

மரண அறிவித்தல்

திரு. சிவசாமி
கரணவாய் மேற்கு சோளங்கன்
கரணவாய் மேற்கு, சோளங்கனைச் சேர்ந்த சிவசாமி அவர்கள் 30.10.2013 புதன்கிழமை காலமானார். அன்னார் இராசசேகரம், சிவயோகமலர்(கனடா), காலம் சென்ற குலசேகரம் அவர்களின் ஆருயிர் தந்தையும் ஆவர் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-உறவினர்கள்

No comments:

Post a Comment