Thursday, May 16, 2013

நுணுப்பாவளை முருகப்பெருமான் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

கப்ப+து காட்டுக்கந்தன் என்று அழைக்கப்படும் நுணுப்பாவளை முருக்கப்பெருமானின் வருடாந்த உற்சவம் நேற்றையதினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் உற்சவம் இவ்வாண்டும் வழமைபோன்று இடம்பெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment