நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவ் சம்பவம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் 43வயது தந்தையான இவர், மது போதையில் வீட்டுக்குள் வந்து தனது நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்கா முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23ம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment