யாழ்ப்பாணம் சுன்னாகம் மாசியப்பிட்டடி சந்திப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பிறந்து ஒரு நாளான மேற்படி குழந்தையின் தாய் சங்கானைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் சங்கானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
No comments:
Post a Comment