திரு.இளையதம்பி இரத்தினம்
சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த இளையதம்பி இரத்தினம் அவர்கள் 21.05.2015(வியாழக்கிழமை) இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற பிள்ளையம்மா அவர்களின் ஆருயிர் கணவரும், காலம் சென்ற கிருஸ்னபிள்ளை, புவனேஸ்வரி, ஜெகதிஸ்வரன்-சிறி(சுவிஸ்) அவர்களின் அன்பு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-தகவல் உறவுகள்

No comments:
Post a Comment