கணேசதாசன் செல்வமலர் தம்பதிகளின் புதல்வி தமிழினி தனது பிறந்தநாளை இன்று கனடாவில் உள்ள இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா, அம்மா, தங்கைமார் யாழினி, தர்மினி, அப்பம்மா, அத்தைமார், மாமாமார், அத்தான்மார், மச்சாள்மார், பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, தங்கை விதுஷா, சித்தப்பா, அண்ணா பிரபு
மற்றும் அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, அக்காமார், அண்ணமார், பெரியன்ரி, பெரியப்பா, அண்ணமார், ஜெயசித்தி, தம்பிமார், தேவி சித்தி, சுவிஸ் மாமா குடும்பம் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தமிழினி நீடூளிகாலம் நோய் நொடியின்றி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என நுணுப்பாவளை கந்தன் அருள் கொண்டு வாழ்த்துகின்றனர்.
No comments:
Post a Comment